Saturday, November 7, 2009

வில்

புருவங்களை புலவர்கள்
வில் என்றனர் .
உனது புருவங்க ளோ என்னை
" நில் " என்கின்றன.

4 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பரோ சூப்பர்....

goma said...

நச்சென்று கதை மட்டுமல்ல ,கவிதையும் நச்சென்று இருக்கிறதே

ரிஷபன் said...

மேலும் கவிதை ‘சொல்’ என்றதா?!

R.Gopi said...

இந்த குறுங்கவிதையை படித்ததும் நானே எழுந்து அட்டென்ஷனில் நின்று விட்டேன்..

மேலும் சில கவிதைகளை “சொல்”லுங்கள்...